தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் நேற்று (10-9-2010) திரேசா மெட்ரிகுலேஷன் பள்ளி திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் இதில் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:திருவள்ளூர்
previous article
போத்தனூர் கிளையில் 250 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்
next article
பாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்!