தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க அறிவு போட்டி நடத்தப்பட்டது. இதற்கான பரிசு அளிப்பு நிகழ்ச்சி கடந்த 18,09,2010 அன்று மாலை 05,00 மனிக்கு உமர்(ரலி)பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் முதல் பரிசு 3 கிராம் தங்கம் இரண்டம் பரிசு 2 கிராம் தங்கம் மூன்றம் பரிசு 1 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
பத்து நபர்களுக்கு நஸயி மற்றும் இதில் கலந்துகொன்ட 240நபர்களுக்கும் து ஆக்கள் புத்தகம் வழங்கப்பட்டது.
மதிப்பெண்களுக்கு ஏற்ப சில்வர் பொருட்களும் பரிசுகளாக வழங்கப்பட்டது.