பைபிள் இறைவேதமா? கிறிஸ்தவர்களைச் சிந்திக்க வைத்த கிறிஸ்தவ விற்பனர்களைத் தினற வைத்த விவாதம்!
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21 : 18) என்ற இறைவனின் வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக கிறித்தவர்களுடனான விவாதம் இறைவனின் தனிப்பெரும் கிருபையால் சிறப்பாக நடந்தது. கடந்த ஜனவரி 21 மற்றும்...









