ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு: சுவர் விளம்பம் மற்றும் பேணர் வாசகங்கள் மாதிரி!
Download in PDF 1. ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010 இடம்: தீவுத் திடல் சென்னை இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு? அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு. இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே! இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு...








