“இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை
இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அந்த இயக்கத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, முற்றுகைப் போராட்டம் போன்ற வழிகளில்...













